Sunday, June 2, 2019

காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,017 ஏரிகள் வறண்டன; 5 ஏரிகளில் 25% நீர் இருப்பு: நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,022 ஏரிகளில் 1,017 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. 5 ஏரிகளில் 25 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WApucL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support