காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,022 ஏரிகளில் 1,017 ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. 5 ஏரிகளில் 25 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WApucL
Sunday, June 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,017 ஏரிகள் வறண்டன; 5 ஏரிகளில் 25% நீர் இருப்பு: நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்







0 comments:
Post a Comment