Sunday, June 2, 2019

சிட்லபாக்கம் ஏரியை தூய்மைப்படுத்திய பொதுமக்கள்: தூர்வார பொதுப்பணித் துறை அனுமதி மறுப்பு

சிட்லபாக்கத்தில் உள்ள ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை அப்பகுதி மக்களே தொடங்கினர். குப்பை கழிவுகளை அகற்ற மட்டுமே அனுமதித்த பொதுப்பணித் துறையினர், ஏரியை தூர்வார அனுமதி மறுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WApA47
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support