Tuesday, June 18, 2019

நெல்லை மாவட்ட அணைகளில் 11 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு: கேள்விக்குறியாகும் கார் சாகுபடி; விவசாயிகள் கவலை

திருநெல்வேலி மாவட்ட அணை களில் 11 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால், கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள தால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XoVcKj
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support