திருநெல்வேலி மாவட்ட அணை களில் 11 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால், கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள தால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XoVcKj
Tuesday, June 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» நெல்லை மாவட்ட அணைகளில் 11 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு: கேள்விக்குறியாகும் கார் சாகுபடி; விவசாயிகள் கவலை







0 comments:
Post a Comment