தமிழகத்தில் ஆண்டுக்கு இருமுறை மா விளைச்சல் கிடைக்கும் பகுதிகளில் உடுமலைப்பேட்டையும் ஒன்றாகத் திகழ்ந்த வரலாறு மாறி, மழையின்மை, பூச்சித் தாக்குதல் காரணமாக விளைச்சல் குறைந்ததுடன், உரிய விலையும் கிடைக்காததால் `மா’ சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Zvn3G7







0 comments:
Post a Comment