Thursday, June 20, 2019

கன்னியாகுமரியில் கடல் 12 அடி தூரம் உள்வாங்கியது: தொடர் நிகழ்வால் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் அச்சம்

கன்னியாகுமரியில் நேற்று கடல் சுமார் 12 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. அடிக்கடி கடல் உள்வாங்குவதுடன், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZzVeMP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support