வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீட்டில் மூன்றரை டன் குட்கா, பான்மசாலா மூலப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IvtrYg
Thursday, June 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» 3.5 டன் குட்கா, மூலப்பொருள் விசிக பிரமுகர் வீட்டில் பறிமுதல்; வேலூரில் நுண்ணறிவு பிரிவு போலீஸார் விசாரணை







0 comments:
Post a Comment