Wednesday, June 12, 2019

இருப்பிட சான்று பெற 15 நாட்களாக சென்றவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த பொதட்டூர்பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன்(48). இவரது மகன் நந்தகுமார் உயர் கல்வியில் சேர இருப்பிடச் சான்று தேவைப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XHURzp
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support