Wednesday, June 12, 2019

மா.சுப்பிரமணியன், அவரது மனைவியை ஜூன் 18 வரை கைது செய்யக்கூடாது; அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியை வரும் ஜூன் 18 வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2wNZbRI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support