Tuesday, June 11, 2019

4 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெரு மாள்கோயில் ரயில் நிலைய யார்டில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ள தால், இன்று (12-ம் தேதி) முதல் வரும் 14-ம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KOR2EG
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support