போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக் கில், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள நிலையில், வழக்கு விசா ரணையை எதிர்கொள்ள அவர் தயங்குவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/31B6Xg6
Tuesday, June 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» மோசடி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு தயங்குவது ஏன்?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி







0 comments:
Post a Comment