Thursday, June 20, 2019

அத்திவரதர் எழுந்தருளும் விழா: குளத்தில் தண்ணீர் முழுமையாக அகற்றம்; ஓரிரு தினங்கள் முன்பே சிலையை எடுக்க திட்டம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவத்தை ஒட்டி குளத்தில் உள்ள தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் குளத்துக்குள் 40 ஆண்டுகளாக நீரில் மூழ்கிய நிலையில் உள்ள சிலையை ஓரிரு தினங்கள் முன் கூட்டியே எடுத்து அதனைச் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/31GZg89
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support