காஞ்சிபுரத்தில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவத்தை ஒட்டி குளத்தில் உள்ள தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் குளத்துக்குள் 40 ஆண்டுகளாக நீரில் மூழ்கிய நிலையில் உள்ள சிலையை ஓரிரு தினங்கள் முன் கூட்டியே எடுத்து அதனைச் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/31GZg89
Thursday, June 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» அத்திவரதர் எழுந்தருளும் விழா: குளத்தில் தண்ணீர் முழுமையாக அகற்றம்; ஓரிரு தினங்கள் முன்பே சிலையை எடுக்க திட்டம்







0 comments:
Post a Comment