காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WQsPQY
Thursday, June 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» காவிரி நீரை கர்நாடகா உடனடியாக திறக்க வேண்டும்: குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment