பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய 181 இலவச தொலைபேசி சேவை கடந்த 10-ம் தேதி தமிழகத்துக்கு விரிவுபடுத்தப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதி யில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப் பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AdU1Rc
Saturday, December 22, 2018
Home »
தமிழக செய்திகள்
» பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட 181 இலவச தொலைபேசி சேவையில் 10 நாட்களில் 10 ஆயிரம் அழைப்புகள்: குடும்ப வன்முறை தொடர்பாக அதிகளவு புகார்கள் பதிவு







0 comments:
Post a Comment