சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நிதி நிறுவனமான ஜெய்கா, முதல்கட்டமாக ரூ.4,770 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SmIlml
Saturday, December 22, 2018
Home »
தமிழக செய்திகள்
» சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.4,770 கோடி நிதி அளிக்க ஜப்பான் நிறுவனம் ஜெய்கா ஒப்புதல்; புதுடெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது







0 comments:
Post a Comment