லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 100 சதவீ தம் ஊனம் அடைந்த இளைஞருக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு கோவை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு கள் சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UWLvi2
Wednesday, December 19, 2018
Home »
தமிழக செய்திகள்
» விபத்தில் நிரந்தர ஊனம் அடைந்த வழக்கு; கோவை இளைஞருக்கு ரூ.2 கோடி இழப்பீடு







0 comments:
Post a Comment