Wednesday, December 19, 2018

உதகை குதிரைப் பந்தய மைதானத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் நுழைய தடை

உதகை குதிரைப் பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் வருவாய்த் துறை அதிகாரிகள் நுழைந்து வாகன நிறுத்தும் இடமாக மாற்றுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PPNMYJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support