Tuesday, December 11, 2018

நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்பு: நிலங்களை தர மாட்டோம் என மக்கள் ஆவேசம்

என்எல்சி இந்தியா  நிறுவனத்துக்கு மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள என்எல்சி மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UCgn7u
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support