Tuesday, December 11, 2018

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது; வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BdQDoS
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support