தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ள தாக அரசு அறிவித்துள்ள நிலையில், இத்திட்டத்தை புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே உள்ள வல் லம்பகாடு கிராம மக்கள் 4 ஆண்டு களுக்கு முன்பே சாதித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LtXDCZ
Thursday, December 20, 2018
Home »
தமிழக செய்திகள்
» 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மழலையர் பள்ளி; கிராம மக்களின் முயற்சியால் முன்மாதிரியாக மாறிய அரசுப் பள்ளி







0 comments:
Post a Comment