Thursday, December 20, 2018

பொதுமக்களின் பாதுகாப்புக்காக மெரினாவில் சிசிடிவி, உயர் கோபுர மின் விளக்குகள்:  மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் தகவல்

பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2rPANwC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support