தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு வீட்டுக்கே வந்து ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான கணினி உள்ளிட்ட உபகரணங்களை அலுவலர்களுக்கு அவர் நேற்று வழங்கினார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2LnGfQn
Tuesday, December 18, 2018
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீடு தேடிவந்து ஆதார் பதியும் திட்டம் தொடக்கம்: அலுவலர்களுக்கு முதல்வர் கணினி உபகரணங்களை வழங்கினார்







0 comments:
Post a Comment