Tuesday, December 18, 2018

தாம்பரத்தில் பயங்கரம்: பேருந்துக்குள் வைத்து தாயைக்கொன்ற தனயன்: சகோதரிக்கும் அரிவாள் வெட்டு

தாம்பரத்தில் சொத்துப் பிரச்சினையில் தாய், சகோதரி இருவரையும் அரிவாளால் வெட்டிய மகன் போலீஸில் சரணடைந்தார். இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2A6jewH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support