வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சூறையாடியது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதி களை சீரமைக்கும் பணிகள் நிறைவடையாத நிலையில், வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் இன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BYFUAx







0 comments:
Post a Comment