Saturday, December 8, 2018

வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்

வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சூறையாடியது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதி களை சீரமைக்கும் பணிகள் நிறைவடையாத நிலையில், வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் இன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BYFUAx
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support