காவிரி மேலாண்மை ஆணைய இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து மசூத் உசேனை நீக்கிவிட்டு, சுதந்திரமாக செயல்படும் நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2L55Kpf
Saturday, December 8, 2018
Home »
தமிழக செய்திகள்
» காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை மாற்றக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது







0 comments:
Post a Comment