Thursday, December 6, 2018

மழை குறைவு, ஆக்கிரமிப்புகளால் நாமக்கல்லில் குளம், குட்டைகள் வறண்டன- அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்திற்கு சென்றுள்ளது என நிலத்தடி நீர்மட்ட ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2G1Bv3C
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support