நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்திற்கு சென்றுள்ளது என நிலத்தடி நீர்மட்ட ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2G1Bv3C
Thursday, December 6, 2018
Home »
தமிழக செய்திகள்
» மழை குறைவு, ஆக்கிரமிப்புகளால் நாமக்கல்லில் குளம், குட்டைகள் வறண்டன- அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்







0 comments:
Post a Comment