ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதி களில் குடிநீர், மின்சாரம், பாதாள சாக்கடை மற்றும் மேம்பாலப் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரி சலும், விபத்துகளும் தொடர்ந்து வருகின்றன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rrfIZf
Thursday, December 6, 2018
Home »
தமிழக செய்திகள்
» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு







0 comments:
Post a Comment