Thursday, December 6, 2018

புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு

ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதி களில் குடிநீர், மின்சாரம், பாதாள சாக்கடை மற்றும் மேம்பாலப் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரி சலும், விபத்துகளும் தொடர்ந்து வருகின்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rrfIZf
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support