Monday, December 24, 2018

காவல் நிலைய மரணத்தை விசாரிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு 

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் அடைந்த விவ காரத்தில் விசாரணை அதிகாரியை நியமித்து 6 வாரத்தில் விரிவான அறிக்கையை பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AetBia
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support