Monday, December 24, 2018

துப்புரவு பணியை தனியாரிடம் வழங்கும் டெண்டர் திறப்பு: ஒருவரும் டெண்டர் கோராததால் மாநகராட்சி நிர்வாகம் ஏமாற்றம் - மறு டெண்டர் கோரவும் திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 8 மண்டலங்களில் துப்புரவு பணியை தனியாரிடம் வழங்குவது தொடர்பான ஆன்லைன் டெண்டர் நேற்று திறக்கப்பட்டது. அதில் யாரும் டெண்டர் கோரவில்லை என தெரிவந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SluxYX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support