Sunday, December 16, 2018

கொள்ளிடத்தில் தடுப்பணை: ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா? - ராமதாஸ் கண்டனம்

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படைப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QTrIB4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support