தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை முழுமையாக அமலுக்கு வருகிறது. மருந்துகள், பால், குடிநீர் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து பிளாஸ்டிக் தடையை கட்டாயம் அமல்படுத்த அனைத்து உள் ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RZn5m5
Saturday, December 15, 2018
Home »
தமிழக செய்திகள்
» பாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல் சாப்பாடு: பாலிதீன் பை பயன்பாட்டை தவிர்க்க ஹோட்டல்கள் புதிய கட்டுப்பாடு







0 comments:
Post a Comment