வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து டிசம்பர் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணித்துள்ளார். புயல் ஆந்திரா நோக்கிச் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2C95K4G
Thursday, December 13, 2018
Home »
தமிழக செய்திகள்
» திசைமாறியது புயல்; ஆந்திராவுக்கு செல்கிறது: தமிழகத்துக்கு மழை இருக்காது- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு







0 comments:
Post a Comment