Thursday, December 13, 2018

மயிலாப்பூர் கோயில் சிலைகள் மாயமான விவகாரம்: இணை ஆணையர் திருமகளைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பான வழக்கில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rzOkIr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support