Thursday, December 27, 2018

அரசு மருத்துவர், செவிலியர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு: மருத்துவத் துறை அறிக்கையின்படி மேல் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AtuNP1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support