விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AtuNP1
Thursday, December 27, 2018
Home »
தமிழக செய்திகள்
» அரசு மருத்துவர், செவிலியர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு: மருத்துவத் துறை அறிக்கையின்படி மேல் நடவடிக்கை







0 comments:
Post a Comment