Thursday, December 27, 2018

மதுரையில் கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை தொடங்கியது: குழந்தைக்கு பரவாமல் தடுக்க தீவிரம்

எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப் பிணிக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய குழு வினர் எச்ஐவியை கட்டுப்படுத்து வதற்கான கூட்டு மருந்து சிகிச்சையை தொடங்கினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sn9169
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support