எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப் பிணிக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய குழு வினர் எச்ஐவியை கட்டுப்படுத்து வதற்கான கூட்டு மருந்து சிகிச்சையை தொடங்கினர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sn9169
Thursday, December 27, 2018
Home »
தமிழக செய்திகள்
» மதுரையில் கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை தொடங்கியது: குழந்தைக்கு பரவாமல் தடுக்க தீவிரம்







0 comments:
Post a Comment