Thursday, May 30, 2019

கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தால் தமிழகத்துக்கு 1,000 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு: 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல்

கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு 1,000 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். 4.5 லட்சம் ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JKjRCR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support