பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேர ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JNAE7S
Thursday, May 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் 5 ஆண்டு எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறிமுகம்







0 comments:
Post a Comment