கடம்பூர் மலைப்பகுதியில் விவசாய நிலத்திற்குப் போடப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழந்தது. மின்வேலி அமைத்து யானையின் மரணத்திற்குக் காரணமான விவசாயி கைது செய்யப்பட்டார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QAREib
Wednesday, May 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» மின்வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழப்பு: விவசாயி சிறையில் அடைப்பு







0 comments:
Post a Comment