Thursday, May 30, 2019

அரசுப் பள்ளிகளை அழகுப்படுத்தும் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்

புதுச்சேரியிலுள்ள அரசுப் பள்ளியில் 30 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி புதுச்சேரி அரசின் கலைமாமணி மற்றும் சிறந்த நல்லாசிரியர் விருது பெற்ற ரவி (63) என்ற ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு சென்று அரசு பள்ளிகளின் சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Z0nN5P
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support