புதுச்சேரியிலுள்ள அரசுப் பள்ளியில் 30 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி புதுச்சேரி அரசின் கலைமாமணி மற்றும் சிறந்த நல்லாசிரியர் விருது பெற்ற ரவி (63) என்ற ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு சென்று அரசு பள்ளிகளின் சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Z0nN5P
Thursday, May 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» அரசுப் பள்ளிகளை அழகுப்படுத்தும் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்







0 comments:
Post a Comment