நீட் தேர்வு விண்ணப்பத்தில் பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு ஆகியவற்றில் ஏதாவது திருத்தம் இருந்தால் வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் திருத்தம் செய்யலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MkDmnm
Wednesday, May 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படுவதால் நீட் விண்ணப்பத்தில் மே 31 வரை திருத்தம் செய்ய அவகாசம்







0 comments:
Post a Comment