பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 300 பேருக்கு (சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 50 பேர்) எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்தில் இலவசமாக பிடெக், கலை, அறிவியல், பிஎட், நர்சிங், பிஸியோதெரபி, பிபிஏ, எம்பிஏ, டிப்ளமோ ஆகிய படிப்புகள் முற்றிலும் இலவசமாக பயிற்றுவிக்கப்படும்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JLzyJP
Thursday, May 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» 300 பேருக்கு இலவச உயர் கல்வி: பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் அறிவிப்பு







0 comments:
Post a Comment