Thursday, May 30, 2019

தோட்டத்தில் மாங்காய்களை கடித்து சேதப்படுத்தி வரும் வௌவால்களை இரவு முழுவதும் விரட்டும் கயிறு வெடிகள்: எளிய முறையில் தற்காக்கும் விவசாயிகள்

பெரியகுளம் பகுதி மாந்தோப்பு களில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வந்து மாங்காய் களை கடித்து சேதப்படுத்தி வருகின் றன. இவற்றை விரட்டுவதற்காக, கயிறுகளில் வெடிகளைச் சொருகி இரவு முழுவதும் தன்னிச்சையாக வெடிக்கும் முறையை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2wrdNGC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support