பெரியகுளம் பகுதி மாந்தோப்பு களில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வந்து மாங்காய் களை கடித்து சேதப்படுத்தி வருகின் றன. இவற்றை விரட்டுவதற்காக, கயிறுகளில் வெடிகளைச் சொருகி இரவு முழுவதும் தன்னிச்சையாக வெடிக்கும் முறையை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2wrdNGC
Thursday, May 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» தோட்டத்தில் மாங்காய்களை கடித்து சேதப்படுத்தி வரும் வௌவால்களை இரவு முழுவதும் விரட்டும் கயிறு வெடிகள்: எளிய முறையில் தற்காக்கும் விவசாயிகள்







0 comments:
Post a Comment