Thursday, May 30, 2019

பார் உரிமையாளர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MeusaT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support