குட்கா ஊழல்வழக்கில் சம்பந்தப்பட்டு தற்போது ரயில்வே டிஎஸ்பியாக பதவி வகிக்கும் மன்னர் மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாளை பணி ஓய்வுபெறும் நிலையில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WeC81s
Thursday, May 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி மன்னர் மன்னன் சஸ்பெண்ட்: பணி ஓய்வுக்கு முன் நாளில் நடவடிக்கை







0 comments:
Post a Comment