Wednesday, May 29, 2019

காரைக்குடி - திருவாரூர் இடையே 7 ஆண்டுக்கு பிறகு ரயில் இயக்கம்: 102 கிராசிங்கிலும் கேட்கீப்பர் இன்றி ரயிலை இயக்க முடிவு

7 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்குடி-திருவாரூர் இடையே ரயில் சேவை ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள 102 ரயில்வே கிராசிங்கிலும் கேட் கீப்பர்கள் இல்லாததால் ரயிலை நிறுத்தி, நிறுத்தி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஆதரவு கிடைக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HNGrZ7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support