தமிழகத்தில் 4001 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KbOMHx
Wednesday, May 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» 4001 ஆசிரியர் பதவி உயர்வு: போராட்டம் நடத்தியவர்களுக்கு மறுப்பு- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு







0 comments:
Post a Comment