Wednesday, May 29, 2019

4001 ஆசிரியர் பதவி உயர்வு: போராட்டம் நடத்தியவர்களுக்கு மறுப்பு- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 4001 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KbOMHx
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support