கோவை அவிநாசி சாலையில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலம், விதிமீறிய வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்கும் முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. முதல்கட்டமாக ‘ஹெல்மெட்’ அணியாத வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MibksQ
Wednesday, May 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» அவிநாசி சாலையில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலம் விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம்: நடைமுறைக்கு வந்தது புதிய முறை







0 comments:
Post a Comment