முன்வாசலில் தோற்றவர்களை பின்வாசல் வழியாக அமைச்சர்களாக அமர்த்தக் கூடாது, தோல்வி அடைந்தவர்களை மீண்டும் கொண்டு வந்து அமைச்சர் பொறுப்புகளில் அமர்த்துவது என்பது கழிவுப் பொருள்களை மீண்டும் இலையில் பரிமாறுவதற்கு ஒப்பாகும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2I9qwmD
Thursday, May 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» முன்வாசலில் தோற்றவர்களை பின்வாசல் வழியாக அமைச்சர்களாக அமர்த்தக் கூடாது: கி.வீரமணி







0 comments:
Post a Comment