இலங்கையின் பல்வேறு நகரங்களில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு கண்காணிப்பு, தேடுதல்நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WA6He6
Thursday, May 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» கள்ளத்தோணியில் வந்ததால் கைதானவரின் மனைவி உள்ளிட்ட 8 பேர் இலங்கைக்கே அனுப்பிவைப்பு







0 comments:
Post a Comment