வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றும் விநோதம் எல்லாம் தமிழகத்தில்தான் நடக்கிறது. இதன் பின்னணியில்தான் ஓபிஎஸ் வாரணாசி சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார் என்கிற சந்தேகம் உள்ளது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JpmF79
Wednesday, May 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» வாரணாசிக்குச் சென்று பிரதமரை ஓபிஎஸ் சந்தித்தது வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றவா?- ஆர்.எஸ்.பாரதி சந்தேகம்







0 comments:
Post a Comment