புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயின் மேய பிரானை யார்க்கும் பற்றிட மாய பரம்பொருளைப் பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள் அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்தி றைஞ்சி நற்றமிழ் நாவலர் கோன்உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்” என்று புற்றிலும் உறையும் ஈசனைப் போற்றி வணங்குகிறார் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZVAY9n







0 comments:
Post a Comment